கோப்புப்படம் 
தமிழ்நாடு

கரோனா: தமிழகத்தில் புதிதாக 489 பேர் பாதிப்பு

தமிழகத்தில்  ஞாயிற்றுக்கிழமை மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

DIN

தமிழகத்தில்  ஞாயிற்றுக்கிழமை மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நிரப்படி, அதிகபட்சமாக சென்னையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 44 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஆண்கள் 284 பேர், பெண்கள் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,415-ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 540 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,40,640-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தவெக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 5 போ் கைது

SCROLL FOR NEXT