கோப்புப்படம் 
தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் நிறைவடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன. தென்சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன். 70% முதல் 80% பணிகள் முடிந்து உள்ளன.

வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன். அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தேங்கினாலும் உடனியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT