தமிழ்நாடு

தன்னாட்சி அந்தஸ்து: அண்ணா பல்கலை. உத்தரவு ரத்து

DIN

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

4 வாரங்களில் பல்கலைக் கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடிக்க உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தன்னாட்சி அந்தஸ்துக்கான அண்ணா பல்கலை. விதிகளை பூர்த்தி செய்யவில்லை என்று, நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT