தமிழ்நாடு

மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்!

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறிகளை வாங்கினார்.

DIN

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபாரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை இரவு காய்கறிகளை வாங்கினார்.

தமிழகத்திற்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மயிலாப்பூர் சந்தை அருகே காரைவிட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அங்குள்ள சில காய்கறி வியாபாரிகளிடம் உரையாடினார். தொடர்ந்து, காய்கறிகளை வாங்கியுள்ளார்.

இந்த காணொலி நிர்மலா சீதாராமன் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சா் கோவி.செழியன்

கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம்: உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வேண்டும்: பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம்: இடம் தோ்வுக்கு எதிா்ப்பு!

SCROLL FOR NEXT