தமிழ்நாடு

மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்!

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறிகளை வாங்கினார்.

DIN

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபாரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை இரவு காய்கறிகளை வாங்கினார்.

தமிழகத்திற்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மயிலாப்பூர் சந்தை அருகே காரைவிட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அங்குள்ள சில காய்கறி வியாபாரிகளிடம் உரையாடினார். தொடர்ந்து, காய்கறிகளை வாங்கியுள்ளார்.

இந்த காணொலி நிர்மலா சீதாராமன் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 2.78 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை: தென் மாவட்ட விவசாயிகள் சங்கம்

சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூடத்தில் புனரமைக்கப்பட்ட பணிகள் தொடக்கிவைப்பு

SCROLL FOR NEXT