தமிழ்நாடு

சண்முகா நதி அணை நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி

உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

DIN

உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே சண்முகா நதி அணை உள்ளது. 52.55 அடி உயரம் கொண்ட சண்முகா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக ஹைவேவிஸ் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது.

தற்போது மேகமலை மற்றும் ஹைவேவிஸ் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சண்முகா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் இன்று காலை சண்முகா நதி அணை, முழுக்கொள்ளவான 52.50 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி மாறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT