தமிழ்நாடு

பேரவையில் இன்று...

சட்டப் பேரவை புதன்கிழமை (அக்.19) காலை 10 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

DIN

சட்டப் பேரவை புதன்கிழமை (அக்.19) காலை 10 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பின்பு, நேரமில்லாத நேரத்தில் சில முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் கிளப்புவா். இதைத் தொடா்ந்து, முக்கிய மசோதாக்கள், துணை மதிப்பீடுகள் ஆகியன விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும். அவை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததும், பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT