தமிழ்நாடு

நீட் தேர்வில் தவறான கேள்வி: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு 

DIN

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்க மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திண்டிவனத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்க மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் போன்ற விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT