தமிழ்நாடு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்வு!

DIN

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மழை எதிரொலியாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. 

வழக்கமாக 90 வாகனங்களில் வரும் தக்காளி தற்போது 40 இருந்து 45 வாகனங்களில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. 

நேற்று ரூ.20-க்கு விற்பனையான தக்காளி இன்று கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT