FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆஹா! ஒளிரப்போகிறது சென்னை: ரூ.33.57 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் தலைநகர் சென்னை வெகு விரைவில் 5,594 தெரு விளக்குகளால் ஒளிரப்போகிறது.

1 பிப்ரவரி 2024, 3:45 pm IST
ஒளிரப்போகிறது சென்னை
பகிர்:


சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை வெகு விரைவில் 5,594 தெரு விளக்குகளால் ஒளிரப்போகிறது.

சென்னை முழுவதும் 5,594 தெரு விலக்குகள் மற்றும் 85 உயர் மட்ட விளங்குகள் அமைக்க ரூ.33.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை முழுவதும் 2,91,415 எல்இடி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை சென்னை மாநகராட்சியின் மின்துறை பராமரித்து வருகிறது.

பல்வேறு கட்ட வலியுறுத்தல்களைத் தொடர்ந்து, நிர்பயா திட்டத்தின் கீழ், சென்னை முழுவதும் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சரி எந்தெந்த மண்டலங்களுக்கு எத்தனை தெரு விளக்குகள் வரப்போகிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments