முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் 9 மணி நேர சோதனை முடிவு!

9 மணி நேரத்தையும் கடந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.

Updated On : 13 செப்டம்பர் 2022, 8:17 pm IST
பகிர்:

விராலிமலை: 9 மணி நேரத்தையும் கடந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து வெளியே வருவதற்கு தயாராகி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.