தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் 9 மணி நேர சோதனை முடிவு!

DIN

விராலிமலை: 9 மணி நேரத்தையும் கடந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து வெளியே வருவதற்கு தயாராகி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT