தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை ஒட்டி, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:-
‘தம்பி, உன்னைத்தான் தம்பி’ என அரசியல் விழிப்புணா்வூட்டி முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன். ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயா்சூட்டிய பெருமகன். நம் தமிழ்நாட்டின் தலைமகன். முன்னாள் முதல்வா் அண்ணாவை வணங்கி, என்னும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளாா்.