முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 40 ஆம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 9 செப்டம்பர் 2022, 11:46 am IST
பகிர்:

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 40 ஆம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டு எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 40 ஆம் ஆண்டு திருவிழா. 29-08-2022 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

அதனைத் தொடர்ந்து லூர்தம்மாள் லூர்து அன்னை ஆலயம் ஆலய பங்குத் தந்தை அருள்திரு. அன்றனி புருனோ தலைமையில், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் அருள்பணி. ஜேம்ஸ் விக்டர், அருள்திரு. மார்ட்டின் திருவிழாத் திருப்பலியை சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

பின்னர் கேக் வெட்டி வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

விழா ஏற்பாட்டினை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments