தமிழ்நாடு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

DIN

வடசென்னை அனல்மின் நிலையத்தில்  2வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையின் இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 

இந்நிலையில் 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொதிகலன் சரிசெய்யப்பட்டு இன்று 2-வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

தற்போது அனல்மின் நிலையத்தில் முழுமையாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT