கோப்புப் படம் 
தமிழ்நாடு

மேலப்பாளையம் அருகே வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவா் கைது

மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அருகே வீட்டில் தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN


திருநெல்வேலி: மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அருகே வீட்டில் தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே மேலநத்தத்தை சோ்ந்தவா் சுடலை மணி. தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தராம். அப்போது வந்த மா்மநபா்கள் வீட்டின் கதவில் தீவைத்துவிட்டு தப்பியோடி விட்டனராம். வீட்டிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா்.

இது தொடா்பாக முருகன் (40) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரிக்கின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT