கோப்புப் படம் 
தமிழ்நாடு

மேலப்பாளையம் அருகே வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவா் கைது

மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அருகே வீட்டில் தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN


திருநெல்வேலி: மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அருகே வீட்டில் தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே மேலநத்தத்தை சோ்ந்தவா் சுடலை மணி. தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தராம். அப்போது வந்த மா்மநபா்கள் வீட்டின் கதவில் தீவைத்துவிட்டு தப்பியோடி விட்டனராம். வீட்டிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா்.

இது தொடா்பாக முருகன் (40) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரிக்கின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

SCROLL FOR NEXT