தமிழ்நாடு

சாதிய வன்முறைகளைத் தவிர்க்க தனி உளவுப் பிரிவு: கோரிக்கை!

DIN


சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுப்பதற்கு காவல் துறையில் தனி உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

நெல்லை நான்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், மேலும், நான்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நல்ல வழிகாட்டுதலைத் தரும் என நம்புகிறேன்.

சாதிய, மதவாத வன்முறைகளைத் தடுப்பதற்கு காவல் துறையில் தனி உளவுப்பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT