தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை... பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது!

DIN


பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர் போகி அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை(டிச.13) தொடங்கும் என போக்குவரத்துக் கழகம்  அறிவித்திருந்தது.

அதன்படி, பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13-இல் சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை(டிச.13) தொடங்கியது. 

பயணிகள் நேரிலோ அல்லது முன்பதிவு மையங்களில் www.tnstc.in மற்றும் tnstc செயலிகள் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT