தமிழ்நாடு

குற்றமும் தண்டனையும்: பொன்முடி வழக்கின் தீர்ப்பு நகல்

பொன்முடி வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது.

DIN

தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி, அதாவது 64.90% அளவுக்கு முன்னாள் அமைச்சா் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டணை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீா்ப்பளித்தார். இவ்வழக்கின் தீர்ப்பு நகல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரேஸ்புரம் பகுதியில் கழிவுநீா் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல உதவிகள் அளிப்பு

வேலூா்: மழை பாதிப்புகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

உலக போலியோ தின விழிப்புணா்வு கூட்டம்

அலுவலக உதவியாளா் பணிக்கு நோ்முகத் தோ்வு

SCROLL FOR NEXT