தமிழ்நாடு

ஈரோட்டில் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், பிரசாரத்தின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.

தற்போது சம்பத் நகரில் இளங்கோவனை ஆதரித்து பேசி வருகிறார். தொடர்ந்து காந்தி சிலை, பி.பெ.அக்ரஹாரம், முனிசிபல் காலனி, பெரியாா் நகரில் பிரசாரம் செய்யவுள்ளார்.

இன்று மாலை பிரசராம் முடிவடைந்தவுடன் கார் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சென்னை செல்ல உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT