தமிழ்நாடு

சென்னை மெரினா கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட்டம்!    

சென்னை  மெரினா கடற்கரை காந்தி சிலை சந்திப்பில் சனிக்கிழமை இரவு பொது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

சென்னை  மெரினா கடற்கரை காந்தி சிலை சந்திப்பில் சனிக்கிழமை இரவு பொது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டத்தின் போது பெரும் அசாம்பாவிதங்களைத் தவிா்க்க சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே சென்னை மெரினா கடற்கரை சாலையில் அங்கு கூடி இருந்த மக்களை காவல்துறை கலைந்துசெல்லுமாறு திருப்பி  அனுப்பினர்.

கரோனா பாதுகாப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT