தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

DIN

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சலிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கூடி கூச்சலிட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தியுள்ளனர். 

இதையடுத்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர், கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT