தமிழ்நாடு

காணும் பொங்கல்: பூம்புகார் கடற்கரையில் உற்சாகக் கொண்டாட்டம்

காணும் பொங்கலை பூம்புகார் கடற்கரையில் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

DIN

காணும் பொங்கலை பூம்புகார் கடற்கரையில் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் கடற்கரையில் இன்று காணும் பொங்கலை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் திரண்டனர். 

மேலும் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT