தமிழ்நாடு

காணும் பொங்கல்: பூம்புகார் கடற்கரையில் உற்சாகக் கொண்டாட்டம்

DIN

காணும் பொங்கலை பூம்புகார் கடற்கரையில் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் கடற்கரையில் இன்று காணும் பொங்கலை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் திரண்டனர். 

மேலும் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT