தூத்துக்குடியில் இருந்து மும்பை சிறப்பு ரயில் 8.30 மணி நேரம் தாமதம்
தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு ரயில் 8.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு ரயில் 8.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடியில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் செல்லும் சிறப்பு ரயில் (01144) காலை 4 மணிக்கு புறப்பட வேண்டும்.
இதையும் படிக்க- ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு
ஆனால், இணை ரயில் தாமதம் காரணமாக இந்த சிறப்பு ரயில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.