தமிழ்நாடு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 கடைசி

DIN

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை நடைபெறுகிறது. அதன்படி அதிக வேலைவாய்ப்புள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவா்கள் ஆா்வமுடன் சோ்ந்து வருகின்றனா்.

இந்த படிப்பில் சேர விரும்பும் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு வட சென்னை கத்திவாக்கத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி: 044-2520 9268, கைப்பேசி: 94990 55653 எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT