முகப்பு
ஏ.கே.எஸ். விஜயன்
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமனம்!

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமனம்!

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
ஏ.கே.எஸ். விஜயன்
பகிர்:

தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

நடப்பாண்டு ஜூன் 16 ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவதையடுத்து மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இதுகுறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

மன்னார்குடியைச் சேர்ந்த ஏ.கே.எஸ். விஜயன், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் முதல் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்து வருகிறார். 

முன்னதாக, இவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.  கடந்த 1999, 2004, 2009 ஆகிய மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாகப்பட்டினம் திமுக மாவட்டச் செயலராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →