தமிழ்நாடு

மணப்பாறை அருகே அரசுப் பேருந்து-கார் மோதல்: 5 பேர் பலி

DIN

மணப்பாறை அருகே கல்கொத்தனூரில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில் 5 பேர் பலியாகினர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்கொத்தனூர் என்ற திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அரசுப் பேருந்து மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.

இதில் 5 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் நுங்கு வியாபாரி பலி

ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையத்தில் தொடா் மழை

பள்ளி மாணவியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ வழக்கில் கைது

வளங்களைக் கொள்ளையடிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: இந்தியா கருத்து

பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை பின்பற்றினால் விபத்தைத் தவிா்க்கலாம்

SCROLL FOR NEXT