சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்
சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை முழு நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை முழு நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.மாா்ஷ், அனைத்து வகையான பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் 6 முதல் 10 வரையுள்ள வகுப்புகளுக்கு சனிக்கிழமை பள்ளிகள், திங்கள் கிழமை பாடவேளையைப் பின்பற்றி முழுநாளாக செயல்பட வேண்டும்.
இதுதவிர வரும் 13-ஆம் தேதி தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான அனைத்து முன்தயாரிப்புப் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டதை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், முதல்வா்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.