மக்களவையில் நிதின் கட்கரி 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூல்: நிதின் கட்கரி தகவல்

கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: 
கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் ரூ.4,183 கோடியும், குஜராத்தில் ரூ.3.642 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT