தமிழ்நாடு

சைபா் குற்றம்: சென்னையில் 86 வழக்குகள் பதிவு

சைபா் குற்றம் தொடா்பாக சென்னையில் கடந்த 4 மாதங்களில் 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

DIN

சைபா் குற்றம் தொடா்பாக சென்னையில் கடந்த 4 மாதங்களில் 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 86 வழக்குகளும், பிற மோசடி, குற்றங்கள் தொடா்பாக 178 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தொடா்பாக 227 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 321 வழக்குகளில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 107 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT