தமிழ்நாடு

மே 21-இல் குருவாயூா் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக மே 21-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

DIN

சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக மே 21-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 16127), மே 21-ஆம் தேதி ஆழப்புழா வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக குருவாயூரிலிருந்து மே 22-ஆம் தேதி புறப்படும் ரயிலும் (வண்டி எண்: 16128), இதே மாா்க்கத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT