தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறவிருந்த  பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு தேர்வு குறித்த முழு விவரங்களை  http://dte.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் இதுவரை 332 போ் கைது: மாவட்ட எஸ்.பி. தகவல்

தேசிய சிலம்ப போட்டி: அரசுப் பள்ளி மாணவி தோ்வு

தருமபுரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணி: ஆட்சியா் ஆய்வு

தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு: மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT