தமிழ்நாடு

மகாளய அமாவாசை: புதுகை பல்லவன் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புதுக்கோட்டை நகரில் சாந்தாரம்மன் கோவில் அருகேயுள்ள பல்லவன் குளக்கரையில் ஏராளமானோர் சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

DIN

புதுக்கோட்டை: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் சாந்தாரம்மன் கோவில் அருகேயுள்ள பல்லவன் குளக்கரையில் ஏராளமானோர் சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

புதுக்கோட்டை நகரிலிருந்து மட்டுமின்றி கந்தர்வகோட்டை, ஆலங்குடி, பொன்னமராவதி பகுதியிலிருந்தும் இங்கு பொதுமக்கள் வந்திருந்தனர்.

தீயணைப்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT