முகப்பு
தமிழ்நாடு

சீமானுக்கு காவல்துறையினர் சம்மன்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.  

தமிழ்நாடு

சீமானுக்கு காவல்துறையினர் சம்மன்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
பகிர்:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது. 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது. 
மேலும் அந்த சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →