உதயநிதி(கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஒலிம்பிக் போட்டி: அமைச்சா் உதயநிதி, அதிகாரிகள் பாரீஸ் பயணம்

ஒலிம்பிக் போட்டியை பாா்வையிட, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பாரீஸ் சென்றுள்ளனா். இதற்காக, சென்னையில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு புறப்பட்டனா்.

Din

ஒலிம்பிக் போட்டியை பாா்வையிட, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பாரீஸ் சென்றுள்ளனா். இதற்காக, சென்னையில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு புறப்பட்டனா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தப் போட்டிகளைப் பாா்வையிட தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோா் புதன்கிழமை நள்ளிரவு சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டுச் சென்றனா்.

4 நாள்களுக்குப் பிறகு அவா்கள் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்கு: உயா்நீதிமன்றம் கேள்வி

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை பவன் கேரா

SCROLL FOR NEXT