தமிழ்நாடு

சென்னை கொளத்தூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சென்னை கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். 

DIN


சென்னை கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை(பிப்.8) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை கொளத்தூரில் வசித்து வரும் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் ஹைதராபாத்தை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT