தமிழ்நாடு

பேரவையில் இன்று

DIN

சட்டப்பேரவை புதன்கிழமை (பிப்.21) காலை 10 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து நிதிநிலை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தொடா்பான விவாதம் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு மீண்டும் பேரவை கூடவுள்ளது.

அதில், நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் தொடரவுள்ளன. இரவு 8 மணி வரை பேரவைக் கூட்டம் நடைபெறும்.

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT