கலைஞர் என்றாலே போராட்டம் தான்: மு.க.ஸ்டாலின்!
கலைஞர் நினைவிடத்தைச் சுற்றிலும் அவரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கலைஞர் என்றாலே போராட்டம்தான் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 26) மாலை திறந்து வைத்தார்.
கலைஞர் நினைவிடத்தைச் சுற்றிலும் அவரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருணாநிதியின் நினைவிட திறப்பையொட்டி என்றென்றும் கலைஞர் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் என்றாலே போராட்டம்தான். அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம் எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.