தமிழ்நாடு

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்!

DIN

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இப்பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு மையமாகும்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூா் கிராம கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.

ஆனால் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பூங்கா திறந்திருக்கும் மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT