கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்!

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இப்பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு மையமாகும்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூா் கிராம கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.

ஆனால் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பூங்கா திறந்திருக்கும் மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT