முகப்பு
தமிழ்நாடு

நேதாஜியே தேசத் தந்தை: ஆளுநர் ஆர்.என். ரவி

நேதாஜியே தேசத் தந்தை என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

Updated On : 23 ஜனவரி 2024, 2:37 pm IST
பகிர்:


சென்னை: நேதாஜியே தேசத் தந்தை என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, வேலு நாச்சியார், வ.உ.சி. போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியின் போராட்டமே முக்கிய காரணம்.

இதையும் படிக்க..ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்ற செலவு இத்தனை கோடியா?

இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947ல் நாடு இரண்டாகப் பிரிந்தது என்றும் ஆளுநர் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அல்ல என்றும், நேதாஜியே தேசத் தந்தை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments