தமிழ்நாடு

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி!

DIN

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தொகுதிப் பங்கீடுக் குறித்து இரு தரப்பிலும் குழு அமைத்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT