காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்பு மனு  தாக்கல்
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் 
தமிழ்நாடு

கரூரில் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல்!

DIN

கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சே. ஜோதிமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் பலரும் மும்மரமாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சே. ஜோதிமணி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மீ. தங்கவேலிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அவருடன் அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT