கோப்புப்படம். 
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு!

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 108.22 அடியாக உயர்ந்துள்ளது.

கு. இராசசேகரன்

மேட்டூர், அக். 29: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி, 20,255 கன அடியாக இருந்த நிலையில் இன்று விநாடிக்கு 14,273 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 20,255 கன அடியிலிருந்து 14,273 கன அடியாக சரிந்துள்ளது.

இந்த நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று(அக். 29) காலை நிலவரப்படி, 107.54 அடியில் இருந்து 108.22 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 2,500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 75.90 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

SCROLL FOR NEXT