FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாம்பரம் - நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

30 அக்டோபர் 2024, 10:13 pm IST
- ANI
பகிர்:

தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சற்று முன் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தாம்பரம் - மங்களூரு செண்ட்ரல் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11.50 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.50 மணிக்குப் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments