தமிழ்நாடு

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை புதன்கிழமை (ஏப். 16)

Din

சட்டப்பேரவை புதன்கிழமை (ஏப். 16) காலை 9.30 மணிக்கு கூடியதும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி, எழுதுபொருள் அச்சு, மனித வள மேலாண்மைத் துறைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா். இதைத் தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பி.கீதாஜீவன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT