தமிழ்நாடு

குமரி கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு மீண்டும் அனுமதி!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

DIN

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது.

பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில நாள்களாக மூடப்பட்ட கண்ணாடிப் பாலம் இன்று மக்கள் மீண்டும் திறக்கப்பட்டது.

ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

அரசுப் பேருந்து மோதி என்எல்சி ஊழியா் உயிரிழப்பு

9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

3 மாவட்டங்களில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT