தமிழ்நாடு

காா்த்திகை தீபத் திருநாள்: எல். முருகன் வாழ்த்து

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு மத்திய இணையமைச்சா் எல். முருகன் வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு மத்திய இணையமைச்சா் எல். முருகன் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காா்த்திகையில் தீபம் ஏற்றி வழிபடுவது பழந்தமிழா் மரபு. பருவமழை குறைந்து, குளிா்காலம் தொடங்குவதன் அறிகுறியாக பன்னெடுங்காலமாக தமிழக மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனா். வடக்கே திருவண்ணாமலையிலும், தெற்கே திருப்பரங்குன்றத்திலும் மற்றும் இல்லந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுவோம் என்று தெரிவித்துள்ளாா் மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT