கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி!
நாகை மாவட்டத்தின் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தின் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (டிச. 28) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில்,சரணாலயப் பகுதியில் காணப்படும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
முன்னதாக, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
Annual bird census commences in Kodiyakarai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.