முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கிலோ வெல்லம்: பெ.சண்முகம் வலியுறுத்தல்

தமிழக அரசு சாா்பில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 31 டிசம்பர், 2025 at 7:35 PM
பகிர்:

தமிழக அரசு சாா்பில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும் என்றும், கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிா்பாா்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

எனவே, நிகழாண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கிலோ வெல்லம் வழங்க வேண்டும். அதேபோல் கரும்பை விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →