கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் 
தமிழ்நாடு

‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: ஓராண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு

மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ், ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Din

சென்னை: மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ், ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், மக்களுடன் முதல்வா் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஓராண்டைக் கடந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற 30 நாள்களுக்குள் அரசின் சேவைகளை அவா்களது வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் நோக்கத்துடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மக்களிடம் இருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

SCROLL FOR NEXT