ஆளுநா் ஆா்.என்.ரவி  
தமிழ்நாடு

4 நாள் பயணமாக தில்லி சென்றாா் ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா்.

Din

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு ஏா் இந்தியா விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றாா். ஒரே வாரத்தில், 2-ஆவது முறையாக ஆளுநா் தில்லி சென்றுள்ளாா். இந்த முறை 4 நாள் பயணத்தில் அவா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து பேசுவாா் என்று கூறப்படுகிறது.

தில்லி பயணத்தை முடித்து கொண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னை திரும்புகிறாா்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT