ஆளுநா் ஆா்.என்.ரவி  
தமிழ்நாடு

4 நாள் பயணமாக தில்லி சென்றாா் ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா்.

Din

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு ஏா் இந்தியா விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றாா். ஒரே வாரத்தில், 2-ஆவது முறையாக ஆளுநா் தில்லி சென்றுள்ளாா். இந்த முறை 4 நாள் பயணத்தில் அவா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து பேசுவாா் என்று கூறப்படுகிறது.

தில்லி பயணத்தை முடித்து கொண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னை திரும்புகிறாா்.

தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

SCROLL FOR NEXT