முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

மழை நிலவரம் பற்றி...

தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

மழை நிலவரம் பற்றி...

Updated On : 5 ஜூலை, 2025 at 11:20 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

summary

Tamilnadu weather update for next 3 hours by IMD.

முழு கட்டுரையைப் படிக்க →